இணைய நூலகம்
Wednesday 9 March 2022
வரலாறு அறிவோம்.!
Friday 11 February 2022
உலகத் தத்துவம்
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
Thursday 30 December 2021
அறிஞர் அண்ணா சாளரம்
Friday 3 December 2021
1200 நூல்களின் சங்கமம்📚
“தொட்டனைதூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனை தூறும் அறிவு” என்கிறார் திருவள்ளுவர்.
அதாவது மண்ணை ஆழமாக தோண்டுகின்ற போது நல்ல நீரானது ஊற்றெடுப்பதை போல நல்ல நூல்களை ஒருவர் வாசிப்பதன் மூலம் அவர்களது அறிவும் பெருகும் என்பது கருத்து.
ஒரு சமூகத்தினுடைய அறிவு கருவூலங்கள் நூலகங்கள் என்றால் அது மிகையல்ல. ஒரு நூலகமே அந்த சமூகத்தை வழிநடத்தவும் நிலைநிறுத்தவும் ஆதாரமாய் உள்ளது.
“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பதனை போல நூலகங்கள் இல்லாத ஊரும் பொலிவிழந்ததாகவே அறியப்படுகின்றது.
அந்த வகையில் தான் வளர்ந்துவரும் இணைய வளர்ச்சியின் பயனாக இணைய நூலகத்தின் மூலம் பல தரப்பட்ட 1200 மேற்பட்ட
🔴[நூல்களை படிக்க இங்கே தொடவும்]🔴
நூற்களஞ்சியத்தை உங்களுக்கு அறிய தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்..
(குறிப்பு:இந்த பக்கத்தை உங்கள் உறவுகளுக்கும் பகிர்ந்து பயனடைய வேண்டுகிறோம்.)
Monday 25 October 2021
புத்தன் ஒரு போராளி
Monday 6 September 2021
அம்புலி மாமாவோடு மீண்டும் பயணிக்கலாம் வாங்க..!
பள்ளிசெல்லும் பிள்ளைகளுக்குத்தான் என்றாலும் அம்புலிமாமா கதைகளும், அவற்றில் சொல்லப்பட்ட நீதிகளும் மனிதர்கள் அனைவருக்கும் என்றால் அது மிகையாகாது.
Tuesday 31 August 2021
காமிக்ஸ் களஞ்சியம்
வரலாறு அறிவோம்.!
ஒரு மண்ணோ மனிதனோ அவனின் கடந்த கால வாழ்வியல் "வரலாறு" எனப்படுகிறது. அந்த வரலாற்றை தக்கவைக்க பலநூறு நூல்களின் தொகுப்பு ச...
-
ஒரு மண்ணோ மனிதனோ அவனின் கடந்த கால வாழ்வியல் "வரலாறு" எனப்படுகிறது. அந்த வரலாற்றை தக்கவைக்க பலநூறு நூல்களின் தொகுப்பு ச...
-
“தொட்டனைதூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனை தூறும் அறிவு” என்கிறார் திருவள்ளுவர். அதாவது மண்ணை ஆழமாக தோண்டுகின்ற போது நல்ல நீரானது ஊற்றெடுப்ப...
-
மனிதன் மனத் துயரிலிருந்தும்,துன்பங்களிலிருந்தும் விடுபடுவதே பௌத்த சமயத்தின் முக்கிய நோக்கமாகும். தன்னலம் துன்பங்களுக்கெல்லாம் காரணமாக இருக்...