Monday, 25 October 2021

புத்தன் ஒரு போராளி

மனிதன் மனத் துயரிலிருந்தும்,துன்பங்களிலிருந்தும் விடுபடுவதே பௌத்த சமயத்தின் முக்கிய நோக்கமாகும். 
தன்னலம் துன்பங்களுக்கெல்லாம் காரணமாக இருக்கிறது.
 ஆசையை ஒழித்தால் தான் மன அமைதியும்,ஆனந்தமும் அடைய முடியும். தீமைகளை தவிர்த்து நன்மைகளைச் செய்து வந்தால் ஆசை அகன்றுவிடும்.
என உலகிற்கு நன்மொழி கூறும் புத்த பெருமானின் வழியும் வாழ்வும்

No comments:

Post a Comment