Thursday 30 December 2021

அறிஞர் அண்ணா சாளரம்

1909 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15-ம் நாள், காஞ்சிபுரத்தில் உள்ள எளிமையான நெசவுக் குடும்பம் ஒன்றில் நடராசன் - பங்காரு இணையருக்கு மகனாகப் பிறந்தார் அண்ணா பிறந்தார்.
 தமிழகத்தின் ஆறாவது முதல்வராகவும் பதவி வகித்தார். ஏழ்மையான குடும்ப பின்னனி கொண்டு பேரறிஞர் என பெரும் புகழ் கொண்டு நிலைத்து நிற்கும் அண்ணா-வின் நூல்களை படிக்க...
📎🔴தமிழன் நூலகம்🔴
சொடுக்கவும்.

No comments:

Post a Comment