Thursday, 30 December 2021
அறிஞர் அண்ணா சாளரம்
Friday, 3 December 2021
1200 நூல்களின் சங்கமம்📚
“தொட்டனைதூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனை தூறும் அறிவு” என்கிறார் திருவள்ளுவர்.
அதாவது மண்ணை ஆழமாக தோண்டுகின்ற போது நல்ல நீரானது ஊற்றெடுப்பதை போல நல்ல நூல்களை ஒருவர் வாசிப்பதன் மூலம் அவர்களது அறிவும் பெருகும் என்பது கருத்து.
ஒரு சமூகத்தினுடைய அறிவு கருவூலங்கள் நூலகங்கள் என்றால் அது மிகையல்ல. ஒரு நூலகமே அந்த சமூகத்தை வழிநடத்தவும் நிலைநிறுத்தவும் ஆதாரமாய் உள்ளது.
“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பதனை போல நூலகங்கள் இல்லாத ஊரும் பொலிவிழந்ததாகவே அறியப்படுகின்றது.
அந்த வகையில் தான் வளர்ந்துவரும் இணைய வளர்ச்சியின் பயனாக இணைய நூலகத்தின் மூலம் பல தரப்பட்ட 1200 மேற்பட்ட
🔴[நூல்களை படிக்க இங்கே தொடவும்]🔴
நூற்களஞ்சியத்தை உங்களுக்கு அறிய தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்..
(குறிப்பு:இந்த பக்கத்தை உங்கள் உறவுகளுக்கும் பகிர்ந்து பயனடைய வேண்டுகிறோம்.)
ஆழியில் ஓர் ஊழி
கவிதைத் தொகுப்பை வாசிக்க இங்கே தொடவும்👇 ஆழியில் ஓர் ஊழி.பிரதி
-
ஆயிரத்து தொளாயிரத்து எழுபதுகளிலும், எண்பதுகளிலும் மிகவும் புகழ் பெற்று விளங்கிய மாணவர் நூல்களில் அம்புலிமாமா முதல் இடத்தில் இருந்ததெனச் சொல்...
-
தமிழின் உன்னதமான 430 நூல்களின் அலமாரி உள் நுழைய இங்கே சொடுக்குங்கள். 📚 தமிழன் நூலகம் 📚 :-) உங்கள் பங்களிப்பு உண்டியல் ...
-
கவிதைத் தொகுப்பை வாசிக்க இங்கே தொடவும்👇 ஆழியில் ஓர் ஊழி.பிரதி